#ஜெய்பீம் திரைப்படக் குழுவின் சார்பில் ராஜாக்கண்ணு மனைவி பார்வதியின் பெயரில் வைப்புத்தொகையாக அறிவிக்கப்பட்ட நிதியை ரூ.15 லட்சமாக - சொன்னதை விட கூடுதலாக வழங்கினார்கள்.
தயாரிப்பாளர் & நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உட்பட படக்குழுவினரை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டினோம்.
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan
3,577 posts
- கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன். #COVID19
- To @Suriya_offl வணக்கம். அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டின் திருநாளாம் பொங்கல் மதிக்காத SBI வங்கியின் போக்கை கண்டித்து @SuVe4Madurai நடத்திவரும் காத்திருப்பு போராட்டத்தில் தொல். திருமாவளவன் எம்.பி., மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., இருவரும் இணைந்திருப்பது போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இனியாவது ஒன்றிய அரசு...
- ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார்.
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்.
- ஆளுநராக செயல்படவே தகுதியற்ற, தரமற்ற ஒருவர் தமிழ் நாட்டு ஆளுநராக இருப்பது தமிழ் நாட்டுக்கு நேர்ந்துள்ள இழுக்கு.
- 'முட்டாள் மன்னன்' என்று சிறுவர்கள் நடித்த நகைச்சுவை நிகழ்ச்சி பிரதமர் மோடியைத்தான் குறிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் செய்தார். அதையும் ஏற்றுக் கொண்டு ஒன்றிய அமைச்சரகம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கோமாளிக் கூத்து மிகவும் ஆபத்தானது.
- அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால்
- தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார. அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.
- தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் முயற்சி, பாமகவின் அராஜக போக்கின் வெளிப்பாடு. இந்த நடைமுறைகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது.






