வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
திருவண்ணாமலை அருகில் 103 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சுத்தப்படுத்தும் பணி நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. இதை உழவன் ஃபவுண்டேஷன், வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து முன்னெடுக்கிறது..
இந்தியா 95% பாரம்பரிய நெல் ரகங்களை இழந்துள்ளது. தொண்டைமண்டலம் அறக்கட்டளை 300 ரகங்களை பாதுகாத்து வருகின்றது
bit.ly/donatetoTF மூலம் நன்கொடையோ அல்லது 5 ரகங்களை ₹10,000 க்கு, தாங்கள் விதை மீட்பாளராக தத்தெடுத்துக்கொள்ளலாம்.
விவரங்களுக்கு thondaimandalam.org/adoptpaddy / 7348820864
உழவும் அதனால் உண்டாகும் உணவும் நம் வாழ்க்கைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை பற்றி மருத்துவர்களுடனும், வேளாண் வல்லுநர்களுடனும் கலந்துரையாடிய கார்த்தி. "உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2024" #UzhavarAwards2024#Karthi#UzhavanFoundation
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.