user avatar
Anandan P
@AnandanTNBSP
President,Tamilnadu Bahujan Samaj Party (BSP)
Chennai
Joined July 2024
Posts
  • user avatar
    நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பகுஜன் சாமஜ் கட்சி சார்பில் பெரம்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினோம்,உடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணி திருமதி. ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    00:00
  • user avatar
    கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம்,சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு
    00:00
  • user avatar
    A massive agitation was held in Chennai's Valluvar Kottam yesterday, condemning the murder of Southern Ambedkar and equality leader Annan #Armstrong and demanding the arrest of the real culprits. #TNBSP #Armstrong #JaiBhim
    00:00
  • user avatar
    தென்னாட்டு அம்பேத்கர், சமத்துவ தலைவர் அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை கண்டித்தும்,உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், நீதிகேட்டு நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #TNBSP #Armstrong #JaiBhim
  • user avatar
    எங்களின் மரியாதைக்குரிய பெஹன்ஜி தேசியத் தலைவர் @Mayawati ஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி சமத்துவ தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், நீதி கேட்டு வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று 2 மணிக்கு மாபெரும் கண்டன
  • user avatar
    தமிழ்நாடு வணிகர்களின், வழிகாட்டியாக திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர், மிக நெருங்கிய நண்பரான திரு.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வெள்ளையன் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்
  • user avatar
    திரு.ரத்தன் டாடா அவர்கள் ,ஒரு சிறந்த மனிதாபிமானி, நாட்டின் நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் நாட்டு மக்களுக்காக 500 கோடி ரூபாயை பொதுமக்களுக்கு வழங்கினார், மேலும் டாடா குழுமம் சார்பில் இந்திய அரசுக்கு பேரிடர் நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாயும் பொதுமக்களுக்காக வழங்கினார், அவர் மீது
  • user avatar
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் நடிகர் திரு. ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் சொல்கிறேன். ஆனந்தன், தலைவர், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி.
  • user avatar
    தென்னாட்டு அம்பேத்கர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பு. #TNBSP #JaiBhim
    00:00
  • user avatar
    இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் மிகுந்த எழுச்சியோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தென்னகத்திலே ஒலித்தவர், கல்வியில் மிகுந்த ஆற்றல் மிக்க தலைவராக விளங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் உடன் லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு,பாபா சாகேப்
  • user avatar
    தமிழ்நாடு காவல்துறை காவல் உதவி ஆணையர் திரு.சிவக்குமார் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய ஆருயிர் நண்பரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தார், குழந்தைகள், உறவினர்கள், மற்றும் காவல்துறை நண்பர்கள் ஆகியோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • user avatar
    தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்தில் இருந்து, வியாபாரிகளின் பாதுகாப்பு அரணாகவும்,வியபார பெருமக்களின் ஒருங்கிணைந்த குரலாக ஒலித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.த.வெள்ளையன் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல வியாபார பெருங்குடி மக்களுக்கு மிகப்பெரும்
  • user avatar
    தியாகி ஐயா, இமானுவேல் சேகரன் அவர்களின், நினைவைப் போற்றி, அவரின் செயல்பாட்டை போற்றி, மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றி மத்திய அரசு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
  • user avatar
    எங்களின் மரியாதைக்குரிய பெஹன்ஜி தேசியத் தலைவர் @Mayawati ஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், நீதி கிடைக்கவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர்